மகாவிஷ்ணு தமிழியல்
Monday, 9 February 2015
அரிசிச்சோறு ஆடம்பரம் அன்று...!
அம்மா அடிக்கடி சொல்வார் நன்று...
“கூழு குடித்தவர் குண்டு...
களி தின்னவர் கல்லு...
சோறு உண்டவர் சொத்தை...” என்று...!
வகை வகையாய்ப் பழ மொழிகள்...
வறுமையை மறைக்க...!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment