Thursday, 23 June 2016

கனியமு தொன்றைக் கண்டேனே
கண்மணி என்றே கொண்டேனே

விரல்கள் தேயப் பேசிமுடித்தும் 
சொல்லத் தவறிய ஒவ்வொன்றும்
நினைத்துப் பார்த்தால் மெதுவாக 
நீளக் கவிதைகள் புதிதாக...!