Wednesday, 14 January 2015

உள்ளம் உருகி உருகி ...
உயிர் குழைத்து எழுதிய...
என் கடிதங்கள்...!
அவள் எரித்தது ...
இது போன்ற ஒரு போகியில்தானாம்....!
கேள்விப்பட்ட எனக்குள்...
கேலியாய்... இன்னொரு போகி....!

No comments:

Post a Comment